தாழ்வழுத்த மின்நுகர்வோர் கட்டணம் செலுத்த கால அவகாசம் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மார்ச் 25 ஆம் தேதி முதல்,ஜூன் 5 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள், ஜூன் 6-ம் தேதி வரை தாமதமாக கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கூறியுள்ளது.
Next Story