தாழ்வழுத்த மின்நுகர்வோர் கட்டணம் செலுத்த கால அவகாசம் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தாழ்வழுத்த மின்நுகர்வோர் கட்டணம் செலுத்த கால அவகாசம் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு
x
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மார்ச் 25 ஆம் தேதி முதல்,ஜூன் 5 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள், ஜூன் 6-ம் தேதி வரை தாமதமாக கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்