"மாணவர்களில் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை" : சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தமிழக அரசு செயல்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
மாணவர்களில் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை : சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு
x
மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தமிழக அரசு  செயல்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார். கூலி தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகையில் கருப்புக்  கொடி கையில் ஏந்தி ஆர்ப்பட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது கண்டனத்திற்குரியது என்றார். 



Next Story

மேலும் செய்திகள்