இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 139 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 139 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி உள்ள நிலையில், 24 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை இதுவரை செய்யப்பட்டது போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, மே 31ஆம் தேதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் நபர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ரத்தப் பரிசோதனை செய்வதை அதிகரித்தால் தான் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்