அதிமுக பிரமுகர் மீது குவாரி ஊழியர்கள் தாக்குதல் - அனுமதியின்றி குவாரி திறந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
அனுமதியின்றி மணல் குவாரி திறந்ததை தட்டிக்கேட்டதாக அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டார்.
அனுமதியின்றி மணல் குவாரி திறந்ததை தட்டிக்கேட்டதாக அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டார். விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளரான மச்சேஸ்வரன், நாலூர் பகுதியில் அனுமதியின்றி குவாரி திறக்கப்பட்டதை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குவாரி ஊழியர்கள் மச்சேஸ்வரனை தாக்கியுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிநேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Next Story