"உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை
தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பபட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பபட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து சென்னையில் 144 தடை உத்தரவை 31 ஆம் தேதி வரை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Next Story