"உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பபட்டுள்ளது.
உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை
x
தமிழகத்தில் ஊரடங்கு  வருகிற 31 ஆம்  தேதி வரை  நீட்டிக்கப்பபட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து  சென்னையில் 144 தடை உத்தரவை 31 ஆம் தேதி வரை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.  இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்