இ-பாஸ் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்" - விக்கிரமராஜா வேண்டுகோள்

வியாபாரிகளுக்கு இ-பாஸ் வழங்குதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இ-பாஸ் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் - விக்கிரமராஜா வேண்டுகோள்
x
வியாபாரிகளுக்கு இ-பாஸ் வழங்குதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்காக 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் வழங்கிய அவர், அரசு அதிகாரிகள் வியாபாரிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிவித்தார்.அதை கண்டித்து கொத்தவால் சாவடி மொத்த வியாபாரிகள் ஒரு வாரம் கடையடைப்பு நடத்த உள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்