சேலம் : சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

சேலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் : சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
x
சேலத்தில்  நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நான்கு நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தபோதும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்த பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்