கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிற்கும் வாகனங்கள் - "ஒரு நாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும்" - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவிப்பு
ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ள வாகனங்களுக்கு, ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ள வாகனங்களுக்கு, ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனத்திற்கு ஒருநாள் கட்டணமான 50 ரூபாயும், இருசக்கர வாகனத்திற்கு 40 ரூபாயும், சைக்கிளுக்கு 15 ரூபாயும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story