கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிற்கும் வாகனங்கள் - "ஒரு நாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும்" - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ள வாகனங்களுக்கு, ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிற்கும் வாகனங்கள் - ஒரு நாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவிப்பு
x
ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ள வாகனங்களுக்கு, ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனத்திற்கு ஒருநாள் கட்டணமான 50 ரூபாயும், இருசக்கர வாகனத்திற்கு 40 ரூபாயும், சைக்கிளுக்கு 15 ரூபாயும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்