நாய்களை வைத்து முயல் வேட்டை - வேட்டையாடியதை டிக்-டாக்கில் பதிவு
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே முயலை வேட்டையாடி, அதை டிக்-டாக்கில் வெளியிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே முயலை வேட்டையாடி, அதை டிக்-டாக்கில் வெளியிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வெள்ளாளன்குளம், பாண்டியாபுரம் கிராமங்களை சேர்ந்த உலகமுத்து, சுப்புராஜீ, ஆரியங்கசாமி, சுரேஷ், ஆகிய நான்கு பேர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story