20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? - கமல்ஹாசன் கேள்வி

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? - கமல்ஹாசன் கேள்வி
x
20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?  என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே  எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம் என, கூறியுள்ளார்.  ஆகவே டாஸ்மாக்கில்  மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது, அரசு என்று, கமலஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்