"நியாயவிலை கடை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
நியாயவிலை கடை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாமை, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், திருவாரூரில் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேசிய அமைச்சர்,  தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பணியாற்றும் 30 ஆயிரத்து 600 ஊழியர்களுக்கான  சிறப்பு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்