சிறப்பாக செயல்பட்ட 'ஒன்றிணைவோம் வா' திட்டம் - திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

கொரோனா நோய்த் தொற்று குறித்து கவலைப்படாமல் மக்கள் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்பாக செயல்பட்ட ஒன்றிணைவோம் வா திட்டம் - திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
x
கொரோனா நோய்த் தொற்று குறித்து கவலைப்படாமல் மக்கள் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள், முகக்கவசங்கள், கிருமிநாசினி ஆகியவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' என்கிற திட்டத்தினை  சாதி - மதம் பார்க்காமல் சிறப்பாக செயல்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து, தலைமை செயலாளரிடம் அறிக்கை அளித்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்