"மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 93 பேர் உட்பட மொத்தம் 477 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 93 பேர் உட்பட மொத்தம் 477 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story
