போலி மருத்துவர் தணிகாச்சலத்தை காவலில் வைத்து விசாரணை

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்ட போலி சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலி மருத்துவர் தணிகாச்சலத்தை காவலில் வைத்து விசாரணை
x
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்ட போலி சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸுக்கான மருந்து என கூறி மருந்து கொடுத்து பரிசோதிக்க முயற்சித்ததாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்