வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 39 பேர் - தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் கண்காணிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த 39 பேர் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 39 பேர் - தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் கண்காணிப்பு
x
வெளிமாநிலங்களில் இருந்து, திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த, 39 பேர் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். டெல்லி, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து திரும்பிய, குல்லிசெட்டிபட்டி, சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 12 பெண்கள் உள்பட 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்