2600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - மதுவிலக்கு அமலாக்க போ​லீசார் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
2600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - மதுவிலக்கு அமலாக்க போ​லீசார் அதிரடி
x
திருவண்ணாமலை மாவட்டத்தில், சாராய  விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆங்குணம், எலந்தபட்டு மற்றும் வேப்பூர் செக்கடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 2600 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்