"ரூ.25000 கொரோனா நிதி வழங்கிய சிறுவன்" - தனது ஓவியம் மூலம் கிடைத்த வருமானத்தில் உதவி
கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைத்த 25 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கினார்.
கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைத்த 25 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கினார். அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் பிரசன்னா, கொரோனா விழிப்புணர்வு ஒவியத்தை வரைந்து, அதை விற்பனை செய்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை நன்கொடையாக வழங்கினார்.
Next Story