"ரூ.25000 கொரோனா நிதி வழங்கிய சிறுவன்" - தனது ஓவியம் மூலம் கிடைத்த வருமானத்தில் உதவி

கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைத்த 25 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கினார்.
ரூ.25000 கொரோனா நிதி வழங்கிய சிறுவன் - தனது ஓவியம் மூலம் கிடைத்த வருமானத்தில் உதவி
x
கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவர்  ஒருவர், தான் வரைந்த  ஓவியத்தின் மூலம் கிடைத்த 25 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கினார். அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் பிரசன்னா, கொரோனா விழிப்புணர்வு ஒவியத்தை வரைந்து, அதை விற்பனை செய்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை நன்கொடையாக வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்