கழிவுநீர் மற்றும் குப்பைகள் நிறைந்து காணப்படும் வைகை ஆறு

தேனி மாவட்டம் வைகை ஆற்றில் முந்நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினசரி வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்து விடப்படுவதால், கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களில் வைகை ஆறு முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
கழிவுநீர் மற்றும் குப்பைகள் நிறைந்து காணப்படும் வைகை ஆறு
x
தேனி மாவட்டம் வைகை ஆற்றில் முந்நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினசரி வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலந்து விடப்படுவதால், கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களில் வைகை ஆறு முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக கழிவுநீரை ஆற்றில் கலக்காதவாறு தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்