கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய கோவை.. 9 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்மணி குணமடைந்து வீடு திரும்பியதால் கோவை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
x
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்மணி குணமடைந்து வீடு திரும்பியதால் கோவை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் இராசாமணி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,  வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவித்தார்.  தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட  ஒரு பெண்ணும், குணமடைந்து வீடு திரும்பியதால் கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமானதாக தெரிவித்தார்.கோவையில் கடந்த 9 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்