சுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளதால் கோவில் முன்பு பூக்கடை நடத்தி வரும் பூ வியாபாரிகள் வருமானம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுப்ரமணியசாமி கோயில் மூடல் - பூ வியாபாரம் பாதிப்பு
x
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளதால் கோவில் முன்பு பூக்கடை நடத்தி வரும் பூ வியாபாரிகள் வருமானம் ஏதுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பூக்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் பூ வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்