துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த தொழிலதிபர்: தீபாராதனை காட்டி வழிபாடு - தலா ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கல்

கரூர் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தோகை முருகன்.
துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த தொழிலதிபர்: தீபாராதனை காட்டி வழிபாடு - தலா ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கல்
x
கரூர் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தோகை முருகன். தொழிலதிபரான இவர்,  105 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன், தலா 5 லட்சம் வீதம் 5 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள காப்பீடு பத்திரங்களையும் வழங்கினார். மேலும், தனது மனைவி மகனுடன், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் அவர், பாத பூஜை செய்து தீபாராதனை காட்டி வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்