5000 வாகனங்கள் பறிமுதல் - 6252 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு மீறல் - போலீசார் அதிரடி

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
5000 வாகனங்கள் பறிமுதல் - 6252 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு மீறல் - போலீசார் அதிரடி
x
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை ஐந்தாயிரத்து 262 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 ஆயிரத்து 252 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்