தஞ்சாவூர் - காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவிடும் நபர்

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் பகுதியை சேர்ந்த சுந்தர், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், தினமும் காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
தஞ்சாவூர் - காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவிடும் நபர்
x
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் பகுதியை சேர்ந்த சுந்தர், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், தினமும் காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார். தினமும் அவர் உணவு கொண்டு வந்து தருவதால் நாய்களும் அவரது வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்