பாடல்கள் மூலம் வனவிலங்குகளை விரட்டும் விவசாயிகள்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் யானைகளை விரட்ட கும்கி உள்ளிட்ட திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டுள்ளனர்.
பாடல்கள் மூலம் வனவிலங்குகளை விரட்டும் விவசாயிகள்...
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் யானைகளை விரட்ட  கும்கி உள்ளிட்ட திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால்  காவலுக்கு ஆள் கிடைக்காத‌தால் விவசாயிகள் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். திரைப்பட பாடல்களை அதிக சத்த‌த்துடன் ஒலிக்க விடுவதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தோட்டத்துக்குள் நுழைய தயங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்