திருவண்ணாமலை இடி தாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடிதாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை இடி தாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் இடிதாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், போளூர், வந்தவாசி சுற்றிப்பகுதிகளில், இடி மின்னல் ,சூராவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்த‌து. இடிதாக்கியதில், அறுவடை எந்திர ஓட்டுநர் ஜெய்கணேஷ் , அம்பிகா செல்வமணி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 பேர் இடி தாக்கி உயிரிழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்