"இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன?" : மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கினால், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன? : மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
ஊரடங்கினால், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய - மாநில  அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் என்பவர் சார்பில், அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உத்தநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்