கோடை மழையால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் - குளிப்பதற்கு ஆள் இல்லாததால் வெறிச்சோடிய அருவிக்கரை
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால், பிரதான அருவியில் காலையில் இருந்து தண்ணீர் வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால், பிரதான அருவியில் காலையில் இருந்து தண்ணீர் வருகிறது. ஊரடங்கு உத்தரவால் குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதை கயிறு கட்டி அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் யாரும் குளிக்க வராததால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.
Next Story