ஓவியங்கள் வரைந்து அனுப்பும் மாணவர்கள் - பாராட்டி பரிசு வழங்கும் ஓவியர்கள்

சிவகங்கையில் ஓவியர் ஒருவரின் முயற்சியால் சிறுவர், சிறுமியர் ஓவியம் வரைந்து பொழுதை கழிக்கின்றனர்.
ஓவியங்கள் வரைந்து அனுப்பும் மாணவர்கள் - பாராட்டி பரிசு வழங்கும் ஓவியர்கள்
x
சிவகங்கையில் ஓவியர் ஒருவரின் முயற்சியால் சிறுவர், சிறுமியர் ஓவியம் வரைந்து பொழுதை கழிக்கின்றனர். குழந்தைகள் வீடுகளில் இருந்து ஓவியங்கள் வரைந்து, இ- மெயில், வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப, அதில் சிறந்த ஓவியங்களுக்கு ஓவியர் முத்துகிருஷ்ண‌ன் பரிசு வழங்கி பாராட்டுகிறார். தினம் ஒரு தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்படுவதால் குழந்தைகள் உற்சாகமாக பொழுதை கழிப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்