ஒசூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது - 100 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஒசூர் அருகே ஏணிபெண்டா கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒசூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது - 100 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
ஒசூர் அருகே ஏணிபெண்டா கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார்  வலைவீசி தேடிவருகின்றனர். போலீஸார் நடத்திய இந்த அதிரடி ரெய்டில் கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டு 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்