தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னமாரியம்மன் கோவில் தெருவில், பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மாரசாமிக்கு, மஞ்சள் குங்குமம் இட்ட, அப்பகுதி மக்கள், அவரது பாதத்தை கழுவி பூஜை செய்தனர். பின்னர் பண மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, ஒரு நிமிடம் கை தட்டி ஊக்குவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்