"அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்று" - மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருச்செந்தூருக்கு அருகேயுள்ள காயல்பட்டினத்தில் அரசு மருத்துவருக்கு கொரோனா தாக்கம் உறுதியானதால் அவர் பணிபுரிந்த அரசு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்று - மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
x
திருச்செந்தூருக்கு அருகேயுள்ள காயல்பட்டினத்தில் அரசு மருத்துவருக்கு கொரோனா தாக்கம் உறுதியானதால் அவர் பணிபுரிந்த அரசு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பெயரில்     அரசு மருத்துவர்கள் இருந்த அறைகள் செவிலியர்கள் இருந்த அறைகள் நோயாளிகள் இருந்த அறைகள் மற்றும் மற்ற இடங்களில் கிருமிநாசனி தெளித்து     சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில்   அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தினர். இந்த அரசு மருத்துவமனையானது வருகிற 12 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்