ராமநாதபுரம்: மதுபோதையில் சுற்றி திரியும் பெண்ணால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மதுபோதையில் சுற்றித்திரியும் பெண்மணியை கண்டு பெண்கள் அலறியடித்து ஓடினர்.
ராமநாதபுரம்: மதுபோதையில் சுற்றி திரியும் பெண்ணால் பரபரப்பு
x
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மதுபோதையில் சுற்றித்திரியும் பெண்மணியை கண்டு பெண்கள் அலறியடித்து ஓடினர். 144 தடை உத்தரவு காரணமாக மதுக்கடைகளை அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்  திருவாடானை பகுதியில் பெண்ணொருவர் மது குடித்துவிட்டு சாலையில் நிற்போர்களையும், தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும் பெண்களையும் தகாத வார்த்தையில் திட்டி வருகிறார்.மது அருத்திய பெண்ணை கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.மேலும் சாலையில் அமர்ந்திருந்த ஒருவரை தனது காலனியை கழட்டி அடிக்க முற்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

Next Story

மேலும் செய்திகள்