கோவையில் நூற்றுக்கணக்கான போலீசாருக்கு கோவிட்19 பரிசோதனை

கோவையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி வளாகத்தில் குடியிருப்பில் தங்கி பணிக்கு செல்லக்கூடிய காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
கோவையில் நூற்றுக்கணக்கான போலீசாருக்கு கோவிட்19 பரிசோதனை
x
கோவையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி வளாகத்தில் குடியிருப்பில் தங்கி பணிக்கு செல்லக்கூடிய காவலர்களுக்கு கொரோனா  பரிசோதனை நடைபெற்றது. மாவட்டத்தில் புறநகர் பகுதி மற்றும் மாநகர் பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக செல்லக்கூடிய சிறப்பு ஆய்வாளர், ஆய்வாளர் , உதவி ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட 700க்கு மேற்பட்டவர்களுக்கு தெர்மல்மீட்டர் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் விடுமுறை காலம் முடித்து பணிக்கு திரும்பியவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்