காவல்துறை சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்களுக்காக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை
x
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்களுக்காக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப கழக மாணவர்களுடன் இணைந்து மயிலாப்பூர் காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த கிருமி நாசினி சுரங்கப்பாதையை, தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கிழக்கு இணை ஆணையர் சுதாகர் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்