கொரோனாவால் கிராமிய இசை கலைஞர்கள் பாதிப்பு - மானியத் தொகையை அதிகரிக்க கோரிக்கை

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூர்றுக்கணக்கான கிராமிய இசை கலைஞர்கள் உள்ள நிலையில், ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் கிராமிய இசை கலைஞர்கள் பாதிப்பு - மானியத் தொகையை அதிகரிக்க கோரிக்கை
x
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூர்றுக்கணக்கான கிராமிய இசை கலைஞர்கள் உள்ள நிலையில், ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் மானியத்தொகை தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாது எனவும் அரசு மானியத்தை அதிகரித்து தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



Next Story

மேலும் செய்திகள்