சில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை

நெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
சில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை
x
நெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. மொத்த விற்பனையில், 15 ரூபாய்க்கு விற்கப்படும் கத்திரிக்காய், சில்லரை விற்பனையில், 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது போல அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் விலை கட்டுப்பாட்டுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்