திருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு

திருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு
x
திருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்ட, திருவள்ளூரை சேர்ந்த 48 பேர் சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். முதலில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்