மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி

அரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி
x
அரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மூன்று வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அட்டையின் வண்ணத்துக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட தினங்களில் மட்டுமே பொதுமக்கள் பொருள்களை வாங்க வீட்டைவிட்டு வெளியே வரமுடியும். ஒருவர் மட்டும் வரவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்