ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா நிவாரணம் - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்
x
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  குடும்பத்தினருடன் தீபம் ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகள் மூலம், இதுவரை 79 புள்ளி 4 சதவீத மக்களுக்கு கொரோனா நிவாரணம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் நாட்கள் கொரோனாவை விரட்டும் நாளாக அமைய வேண்டும் என வேண்டுவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்