தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.
x
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார். பின்னர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை ஆய்வு செய்த அவர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், பெருங்குளம் மற்றும் சாத்தான்குளம் பகுதி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரிசி, காய்கறிகள், முகக் கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை ஆய்வு செய்தார். அவருடன் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்