"கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
x
கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் தெரி​வி​த்துள்ளார். இக்கட்டான இந்த நேரத்தில் பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்