ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு
x
டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தி.மு.க தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர். இதை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்

Next Story

மேலும் செய்திகள்