அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலா? - "இரும்பு கரம் கொண்டு அரசு அடக்கும்" : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்களை, அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்களை, அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காய்கறி சந்தை, கிருமி நாசினி பாதை உள்ளிட்டவைகளை நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு பண்டகசாலை மூலம், குறைந்த விலையில், அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.
Next Story