ஏன் ஒளி, ஒலி எழுப்ப வேண்டும் - தமிழிசை விளக்கம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றிரவு இரவு 9 மணிக்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏன் ஒளி, ஒலி எழுப்ப வேண்டும் - தமிழிசை விளக்கம்
x
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றிரவு இரவு 9 மணிக்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், எதற்காக இவ்வாறு ஒளி ஏற்படுத்த வேண்டும் எனவும் விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்