அமைச்சர் வழங்கிய மருந்து தெளிக்கும் இயந்திரம்

பெல் நிறுவனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் வாங்கி கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு வழங்கியுள்ளார்.
அமைச்சர் வழங்கிய மருந்து தெளிக்கும் இயந்திரம்
x
பெல் நிறுவனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் வாங்கி கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு வழங்கியுள்ளார். அந்த ராட்சத இயந்திரம் மூலம் தெருக்களில் மருந்து தெளிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளிலும் புகை வழி கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்