மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் நடைபெற்றது. ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களை அமர வைத்து சமூக ஆர்வலர்கள் பாத பூஜை செய்தனர். பின்னர் அவர்களின் கால்களில் விழுந்து மரியாதை
செலுத்தினர்
Next Story