திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா - அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா - அமைச்சர் கே.சி.வீரமணி
x
திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். 
அக்ராகரம் பகுதியில் செயல்பட்டு வரும் தற்காலிக மருத்துவமனையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். நோய் தொற்றுக்கு ஆளான 10 பேரையும், வேலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்