நாகையில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நாகையில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நாகூர், பொரவச்சேரி, யாகூசைன்பள்ளி தெரு உள்ளிட்ட 6 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாகையில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
x
நாகையில் 5  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டதையடுத்து நாகூர், பொரவச்சேரி, யாகூசைன்பள்ளி தெரு உள்ளிட்ட 6 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பிற இடங்களுக்கு செல்ல கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியே சுற்றாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகேம் ட்ரோன் மூலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கண்காணித்தார். 


Next Story

மேலும் செய்திகள்