திருச்சி - தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மீது தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி - தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிப்பு
x
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மீது தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நுழைவுவாயில் வழியாக செல்வோர் உடல் மீது அந்த கிருமி நாசினி தாமாகவே தெளிக்கப்படுகிறது. சோதனை முறையில் இதனை செயல்படுத்தி உள்ளதாகவும், வெற்றிபெற்றால் பிற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்