"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்
Next Story